சிவவாக்கியர் – சிற்றம்பல வாசல் பெருமை
சிவவாக்கியர் – சிற்றம்பல வாசல் பெருமை சாவதென்று சொல்வதும் பொய் சாவதும் பொய்ச்சர்வமும் ஆவதென்று சொல்வதும் பொய் ஆவதும் அழிவதும் பொய் காவலிட்ட மேலை வாசல் கால் கடந்த ஞானிகட்கு ஆவில் ஏறும் ஈசனன்றி யாருமிலை என்பதே திருவாரூரனே சிவ பெருமானே விளக்கம் : மெய் உடை சிற்றம்பல வாசல் நுழைந்து விட்ட ஞானியர்க்கு , எல்லாம் பொய் தான் உலகம் , ஆவதும் அழிவதும் . அவனுக்கு எங்கெங்கு நோக்கினும் பசு மேல் அமர்ந்திருக்கும்…