சிற்றம்பல வாசல் பெருமை  – ஞானியர் ஒற்றுமை

சிற்றம்பல வாசல் பெருமை  – ஞானியர் ஒற்றுமை

சிவவாக்கியர்

1 சாவதென்று சொல்வதும் பொய் சாவதும் பொய்ச்சர்வமும்

ஆவதென்று சொல்வதும் பொய் ஆவதும் அழிவதும் பொய்

காவலிட்ட மேலை வாசல் கால் கடந்த ஞானிகட்கு

ஆவில் ஏறும் ஈசனன்றி யாருமிலை என்பதே திருவாரூரனே

மேலை  வாசல் = சிற்றம்பல வாசல்

2 நல்ல வாசலைத் திறந்து நாத வாசல் ஊடு போய்

எல்லை  வாசல் கண்டவர் இனி மீண்டும் பிறப்பதிலையே

எல்லை வாசல் = சிற்றம்பல வாசல்

3 அருட்பா – ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகளில்

அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
அன்பொடு கண்டேன டி – அம்மா
அன்பொடு கண்டேன டி. ஆணி

  •  அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
    அம்மை இருந்தாள டி – அம்மா
    அம்மை இருந்தாள டி. ஆணி
  • 31. அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
    அமுதமும் உண்டேன டி – அம்மா
    அமுதமும் உண்டேன டி. ஆணி
  • 32. தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
    சந்நிதி கண்டேன டி – அம்மா
    சந்நிதி கண்டேன டி. ஆணி
  • 33. சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
    சாமி அறிவார டி – அம்மா
    சாமி அறிவார டி.
  • 34. ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
    அற்புதக் காட்சிய டி – அம்மா
    அற்புதக் காட்சிய டி.

வள்ளல் பெருமானின் சிற்றம்பல அனுபவம் இது

இது  ஞானியர் ஒற்றுமை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s