“ பிரம்ம ரேகை – தலை எழுத்து “

“ பிரம்ம ரேகை – தலை எழுத்து “

இதை சொர்ண ரேகை  என்றும் கூறுவர்

இது எங்கிருக்கு ??

நம் தலையில் தான் – மூளையில் தான்

 பல்லாண்டுக்கு முன் ,  நான் அகத்தியர் பாடல் படித்துக்கொண்டிருந்த போது , ஒரு  குறிப்பு அதில்  தலை எழுத்து என்பது , மூளையின் நடுப்பகுதியில் ஒரு சிறு கோடு  மாதிரி இருக்கும் என வந்தது

மேலும் இதை உறுதி செயும் வகையில் , கோகர்ணம் மகாபலேஷ்வர் கோவில் அமைப்பும் உடையதாய் விளங்குது

“ மூலஸ்தானத்தின் நடுவில் சதுரமேடை… அதில் வட்டமான பீடம்… இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச்  ”” சொர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடம் “  என்பர்.

இது ஆன்ம பீடத்தில் இருக்கும் தலை எழுத்து

சொர்ண ரேகை தான் பிரம்மா எழுதிய தலை எழுத்து

நம் முன்னோர் எவ்வளவு அறிவாளிகள் ??

அக அனுபவத்தை எப்படி எலாம் புறத்திலே வெளிப்படுத்தியுள்ளனர் பாருங்கள்

அவர்க்கு ஈடிணை இலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s