திருவடியும் – பிறவியும்

திருவடியும் – பிறவியும் பிறவிப் பெருங்கடல் எப்போது கடப்போம் ?? எப்படி நீந்தி கடப்போம் ?? விடை : குறள்  : பிறவிப் பெருங்கடல்  நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் திருவாசகம் : எல்லா  உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் அதாவது , திருவடி ஆகிய பொற்பாதம் , இணையடிகள் சேரா வரை , பிறவிப் பிணி தொடரும் அடி , திரு அடி சேர்ந்தால் தான் பிறவி நீங்கும் என…

விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் ??

விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் ?? உலகம் :  ஒரு பண்ணையார்  – மிராசுதார் – ஜமீந்தார் தன் கூலியாள் பெண்ணை மணம் செய்துகொண்டால் இதை கூறுவர் ஆன்ம ஞானி , சாதகர் : தான் பூமியை  நெற்றி பட வணங்கும் போது இது நடப்பதாக நினைக்கிறார் நெற்றி – ஆகாய பாகம்  வெங்கடேஷ்