“ ஞானப்படிகள் “
மீண்டும் வாரா வழிக்கான படிகள்
கதவைத் திற
வாசி ஏறட்டும்
கதவைத் திற
கற்பூர மணம் வீசட்டும்
கதவைத் திற
அருள் ஒளி பரவட்டும்
முதலாவது கதவு = சொர்க்க வாசல் – பரமபத வாசல்
ரெண்டாவது = உச்சி – ஆன்ம தரிசனம்
மூன்றாவது கதவு = மேலை வாசல் – சிற்றம்பல வாசல் ஆம்
மூன்றாவது வாசலினுள் நுழைந்துவிட்டால் , மீண்டும் பிறக்கத்தேவையிலை
வெங்கடேஷ்