விண்ணும் மண்ணும்

விண்ணும் மண்ணும் மண்ணுலக வாழ்வில் மண் விளை பொருட்கள் உணவாக உண்ணும் வரையில் இந்த மண் சார்ந்த வாழ்வு விட்டு நீங்காது உயிர் மண் மீதே உலா வரும் எப்போது ?? மண் விடுத்து விண் உணவாம் அமுதம் – பிரபஞ்சப்பேராற்றல் உண்கிறானோ ?? அப்போது தான் விண்ணுலக வாழ்வு சித்திக்கும் அதுக்கேற்றாற் போல் உடலும் அமையும் வெங்கடேஷ்

மாயா –  கன்ம மலம் நீங்குதல் ??

மாயா –  கன்ம மலம் நீங்குதல் ?? ஜீவனுக்கு மும்மலம் – செயற்கை ஆன்மாவுக்கு ஒரு மலம்  – இயற்கை சுத்த சிவம் நின்மலம் இதில் மாயா /கன்ம மல நீக்கம் ஜீவனின் கடமை ஆகும் அது தவத்தால் நடக்க வேண்டிய காரியம் திருவடி தவத்தால் ஆகும் 1 மாயை – மறைப்பு ஆகும் மன மயக்கம் அறிவு மயங்கி – உள்ளதை உள்ளபடி காணா நிலை 2  கன்மம்  – அசைந்து அசைந்து  வினை சேர்த்துக்கொள்ளல்…

ஆறாம் திருமுறை – ஆடிய பாதம்

ஆறாம் திருமுறை – ஆடிய பாதம் திருவடி பெருமை நாரண னாதியர் நாடரும் பாதம்நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம்  விளக்கம் : தேவர்களில் நாரணன் –  நான்முகன் மற்றுமுளோரும் தேடும் அருமையான திருப்பாதம் நான் தவத்தின் பயனால் அடைந்த பாதம் ( கிரியை – அன்னதானம் செய்து அல்ல ) அது என்றும் எனக்கு துணை நிற்கும் பாதம் வேதாகமங்கள் போற்றும் துதிக்கும் பாதம் ஆசை விட்டவர்க்கே எய்தக்கூடிய…

விண்ணும் மண்ணும்

விண்ணும் மண்ணும் மண்ணுலக வாழ்வில் மண் விளை பொருட்கள் உணவாக உண்ணும் வரையில் இந்த மண் சார்ந்த வாழ்வு விட்டு நீங்காது உயிர் மண் மீதே உலா வரும் எப்போது மண் விடுத்து விண் உணவாம் அமுதம் – பிரபஞ்சப்பேராற்றல் உண்கிறானோ ?? அப்போது தான் விண்ணுலக வாழ்வு சித்திக்கும் அதுக்கேற்றாற் போல்   உடலும்  அமையும் வெங்கடேஷ்