ஆன்ம சாதகனும் – பணிக்கு போகும் குடும்பப்பெண்ணும்
ஆன்ம சாதகனும் – பணிக்கு போகும் குடும்பப்பெண்ணும் திருமணத்துக்கு முன் பணிக்கு சென்று வருவதில் ஒரு சிக்கலுமிலை வீட்டில் எல்லா வேலையையும் தாயார் கவனித்துக்கொள்வார் திருமணம் முடிந்து ஒரு பிள்ளை பிறந்த பின் தான் சிக்கலே ஆரம்பம் பிள்ளை வளர்த்தல் பராமரித்தல் பிரச்னை ரெண்டும் கவனித்துக்கொள்ள முடியாத போது வேலை விட்டுவிடுகிறார் இதே கதை தான் தீவிர ஆன்ம சாதகனுக்கும். குடும்பம் – வேலை – சாதனம் – தன் ஆரோக்கியம் சமாளிக்க முடியாது தவிக்கும் போது…