“ இழந்த இளமை  யௌவனம் திரும்பப் பெறல் “  

“ இழந்த இளமை  யௌவனம் திரும்பப் பெறல் “    இராமாயணம்  சம்பாதி கதாபாத்திரம் – இவர் கழுகு இவரும் இவர் அண்ணனுமாகிய ஜடாயு சூரியன் நோக்கி   பறந்து சென்று வீர சாகசம் புரிகின்றார் அவர் இறக்கைகள்  வெப்பத்தால் எரிந்து தீய்ந்து போகிறது ஒரு ரிஷி : “  ஸ்ரீ ராமன் வருவான் , அவர்கள் கேட்கும் உதவியாகிய சீதை இருப்பிடம் நீ பார்த்து சொல்வாயானால் , உன் இறக்கைகள் மீண்டும் முளைக்கும் “ சம்பாதி : …

“ கண் தவம்   – திருவடி தவம் பெருமை  “

“ கண் தவம்   – திருவடி தவம் பெருமை  “ இராமாயணம்  சம்பாதி கதாபாத்திரம் – இவர் கழுகு  இவர் அண்ணன்  ஜடாயு இவர் சூரியன் நோக்கி   பறந்து சென்று வீர சாகசம் புரிகின்றார் அவர் இறக்கைகள்  வெப்பத்தால் எரிந்து தீய்ந்து போகிறது அப்போது ராமனும் அவருடன் வானர கூட்டமும் , சீதை தேடி வருகின்றது அப்போது சம்பாதி , நான் ஒருவன் வான ஊர்தியில் ஒரு பெண்ணை அழைத்துச்சென்று கொண்டிருந்தான் அவள் சீதையாகத் தான் இருக்க…

கவிகள் பாதி ஞானியர் தான்

கவிகள் பாதி ஞானியர் தான் ஞானி :  வள்ளல் பெருமான்  ஆறாம் திருமுறையில் உன்னை  ( அ பெ ஜோதி ) பார்த்தாலும் போதும் பசி பறந்து போகுமே இதை ஒற்றி கவி  : சோறும் குடி நீரும் வேணாம் மாமா உனைப்பார்த்தாலே இருவரும் எப்படி ஒத்துப்போகிறார் ?? சன்மார்க்கம் இதுக்குத் தான் வழி சொல்லவேணுமே அல்லாது நித்தம் தினமும் வேளைக்கு சோறு போடுவதல்ல இது தான் அவர் கடமை வெங்கடேஷ்