வினாயகர்  பெருமை

வினாயகர்  பெருமை இதில் வலஞ்சுழி விநாயகர்  மிக பிரசித்தம் ஏன் ? அதாவது  மூலாக்கினி  உச்சிக்கு ஏறும் வழி வலமாக இருப்பதை உலகுக்கு காட்டவும் உணர்த்தவுமே இந்த முறை சிலை அமைக்கப்படுது வள்ளல் பெருமான் தன் அகவலில் : நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை வலஞ்சுழித்து எழுந்து வளர்ந்தமெய்க் கனலே அவர் அனுபவமும்  இதுக்கு ஒத்து வரும் போது , எப்படி சமய மதம் பொய் ஆகும் ?? வெங்கடேஷ்

உலகமும் ஞானியும்

உலகமும் ஞானியும் உலகம்  ( சாமானியர் ) : காலம் பொன் போன்றது ஆன்ம சாதகர் – சன்மார்க்கம் : காலம் மட்டுமல்ல தன் தேகம் விந்துவும் கூட பொன் போன்றது பொன் போல ரெண்டையும் போற்றி காத்து வர வேணும் வெங்கடேஷ்

நிதர்சனம்

   நிதர்சனம் கடவுளை நம்பினோர் மட்டுமல்ல எல்லாமறிந்த கூகிள் சித்தரை நம்பினோரும் கூட கைவிடப்படார் வெங்கடேஷ்

ஆன்மாவும் அகத்தியரும்

ஆன்மாவும் அகத்தியரும் இருவரும் ஒன்றே ஆனால் அகத்தியர் ஆன்மாவின் புற வெளிப்பாடு அது  உலகத்துக்கு ஆன்மாவின் தன்மை புரிய வைக்க – அவ்வளவே ஆன்மாவும் அகத்தியரும் கட்டை விரல் அளவு உயரமே அதனால் அகத்தியர்க்கு  திருமணம்  ஆகி அவர்க்கு மனைவி இருக்கு என்பதும் , அவர் சமாதி அடைந்தார் என உலகம் கற்பிப்பது யாவும்  நகைச்சுவை வேடிக்கை அகத்தியர் ராமனுக்கு உபதேசித்து, தைரியம் அளித்து , ராவணனை வதைக்க செய்தார் எனில் ?? ஸ்ரீ ராமன்  –…