“ சிவ கதி “ பெருமை  – சிவவாக்கியர்

“ சிவ கதி “ பெருமை  – சிவவாக்கியர் ஆனதே பதியது அற்றதே பசுபாசம் போனதே மலங்களும் புலன்களும் வினைகளும் கானகத்தே இட்ட தீயில் காற்று வந்து அடுத்தலோ ஆனகத்தில் வாயுவன்னி ஒன்றியே உலாவுமே பொருள் : சுத்த சிவத்துக்கு பசுத்தன்மை பாசம் இயற்கையிலே இன்றாம் உச்சியில் காற்றும் கனலும் கூடிய  “ சிவ “அனுபவத்தால் , மும்மலம் வினைகள் புலன்கள் முதலிய எல்லா தத்துவங்களும்   நாசமானதே கானகம் – சுழுமுனை உச்சி வெங்கடேஷ்

வாசி பெருமை  – சிவவாக்கியர்

வாசி பெருமை  – சிவவாக்கியர் இரண்டும் ஒன்றும் மூலமாய் இயங்கு சக்கரத்துளே சுருண்டு மூன்று வளையமாய் கணங்கு போல் கிடந்த நீ முரண்டெழுந்த  சங்கின் ஓசை மூல நாடியே அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே விளக்கம் : மூலமாய் விளங்கும் கண்களிலே – மூன்று வளையம் இருக்கும் கண்களிலே விளங்கும் ஜீவ ஒளியானது – சுழுமுனை நாடி வழியே  நாதத்துடன் கலந்து உச்சி அடைந்தது அரங்கன் பட்டணம் = ஆன்மா இருப்பிடம் – உச்சி வெங்கடேஷ்

சன்மார்க்கம் எப்படி வளரும் – உருப்படும் ??

சன்மார்க்கம் எப்படி வளரும் – உருப்படும் ?? 1 ஒரு மலேஷியா அன்பர் வெளிகளுக்கு விளக்கம் : பிரம்ம வெளி – அருள் – நடம் விஷ்ணு – அருள் – நடம் ருத்ர – அருள் – நடம் மகேஸ்வர – அருள் – நடம் சதாசிவ – அருள் – நடம் விந்து – அருள் – நடம் பரவிந்து – அருள் – நடம் நாத – அருள் – நடம் பர…

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் –…

திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம் மனம் Boomerang மாதிரி சிறிது தூரம் செல்லும் – மீட்டும் நம்மிடம் வந்து சேர்ந்து விடும் மன அடக்கத்துக்கான அறிகுறி வெங்கடேஷ்