அகரமும் – எட்டிரெண்டும்
நம் எல்லா அன்பரும்
8 2 என்றவுடன்
8 – அ – வலக்கண்
2 – உ – இடக்கண் என்பர்
அது இறைவன் – உயிர் என எல்லா தப்பான விளக்கம் அளிப்பர்
பின் ஏன் ஆன்மஸ்தானத்துக்கு அகரம் என பேர் ??
குரு ஆகிய ஆன்மா விளங்கும் இடம் அகரம் அழைக்கப்படுது
அப்போது உண்மையான “ அ கரம் “ எது ??
சித்த வைத்தியத்திலும் – முப்பூ – கற்ப மருந்துக்கு “ அகரம்” என தான் பேரிட்டுள்ளனர் நம் சித்தர் பெருமக்கள்
அதனால்
8/2 க்கு அ /உ விளக்கம் பொருந்தி வராது
அதுக்கு இன்னம் ஆழமான பொருள் உளது
அது சிவ ரகசியமாக இருக்கு
அதனால் யார் முகம் வரைந்து அதில் கண் கோடிட்டு
வலக்கண் – இடக்கண்
அ உ
8 2 என குறிப்பிடுகிறாரோ ??
அவர் உளறுகிறார் என பொருளாம்
ஆய்வு போதவிலை அனுபவம் இலை
வெங்கடேஷ்