சிவத்தின் கருணை வெள்ளம் பெருமை

சிவத்தின் கருணை வெள்ளம் பெருமை உலகில் மழை புயல் வெள்ளத்தால் பொருட்கள் –  கால் நடை – வாகனம் சில சமயம் வீடு கூட அடித்துச் சென்றுவிடும் இது புறம் அதே மாதிரி சிவத்தின் கருணை  வெள்ளம் ஆன்ம சாதகனின் வினைகள் அடித்துச் சென்றுவிடும் இது அகம் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு வடிவேல் : ஒரு  யோகி – மெய்ஞ்ஞானி – வெட்ட வெளி கண்ட சுத்த ஞானி – இறைவன் – மெய்பிரான்  – ஞான சித்தர் புகழ வார்த்தைகளே இல்லை வடிவேல் கூட்டணி அள்ளக்கை 1 : எங்கே சாமிய  3 நாளாக்  காணோம் ? எங்கே போய் இருக்காரு?? அள்ளக்கை 2 : ஒனக்கு மேட்டரே தெரியாதா ?? அவர் ஒரு பூஜையில் இருக்காரு அ 1 : அப்படி என்ன பூஜை ??…

“ காதலனும் – ஆன்ம சாதகனும் ”  

“ காதலனும் – ஆன்ம சாதகனும் ”   காதலர் : காதல் வயப்பட்டவுடன் “ தீ குளிரும்”   “ மழை சுடும் “ எல்லாம் தலை கீழ் தான் இதெல்லாம் வாய்பந்தல்  தானே தவிர உண்மையிலை கவிகள் மிகைப்படுத்திக் காட்டுகிறார் இது எப்படி எனில் ?? சுகமளிக்கும் கூட்டத்தில்  கூறுவதிலையா  ?? குருடர் பார்க்கிறார் செவிடர் கேட்கிறார் ஊனமுற்றோர் நடக்கிறார் ஆண்டவர் பேர் உச்சரித்தவுடன்  உடல் சொஸ்தம் ஆகிவிட்டது என பொய் உரைப்பது மாதிரி…

உண்மையான யோகியின் ஆற்றல்

உண்மையான யோகியின் ஆற்றல் உண்மை சம்பவம் – காஞ்சி இது நடந்தது  2001 சன்மார்க்க அன்பர் ஒருவர்க்கு வயிற்றில் புண் எது சாப்பிட்டாலும் வயிற்றில் எரிச்சல் டாக்டர் வாயில் குழாய் போட்டு பார்த்து Ulcer என கூறிவிட்டார் மாத்திரை – திரவம் கொடுத்து சாப்பிட சொன்னார் திரவ உணவு முன்பு உண்டால் , அது புண்ணின் மேல் மூடி , எரிச்சல் தவிர்க்க வைக்கும் அவர்க்கு இதில் உடன்பாடில்லை – வாழ் நாள் முழுதும் மருந்து என்ன…

துவாத சாந்தம் – 5

துவாத சாந்தம் – 5 உண்மையான இராஜ யோகம் – விளக்கம் BG Venkatesh / May 11, 2017 உண்மையான இராஜ யோகம் – விளக்கம் விவேகானந்தரின் இராஜ யோகம் – முதுத்தண்டின் அடியிலிருக்கும் குண்டலினியை எழுப்பி சஹஸ்ராரத்துக்கு ஏற்றுவதாகும் – இது வேதாத்திரியின் குண்டலினி யோகம் ஆகும் ஒரே யோகத்துக்கு இரண்டு பெயரா?? உண்மையான் இராஜ யோக விளக்கம் : 1. அபானனை மேலேற்றி நெற்றி நடுவே பிரகாசித்துக் கொண்டிருக்கும் பிராணன் உடன் கலக்கச்…

அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம் விந்துகட்டசுழிமுனைகண் ணொளியைப்பாரு வழிரேகையைப்பாரு சுழியைப்பாரு அந்தவட்டத்தோங்கார மதனைப்பாரு ஐந்து பஞ்சாட்சரத்தைப்பாரு விந்துவிட்டுப் போகாதே விந்தைக்கட்டு விதரணையாய்தோமுகத்தி லிருந்து பாரு விந்தை விட்டால் யோகிகட்குச் சலனம் விந்து விடாமலே வேதாந்தக் கயிறிற்கட்டே விளக்கம் : ஞானம் அடைய என்ன செயணும் என விளக்குகிறார் சித்தர் அகத்தியர் பெருமான் சுழிமுனை உச்சியில் விளங்கும் பிரம ஜோதி – ஆன்ம ஒளி பார்ப்பாயாக சுழிமுனை நாடி பார்ப்பாயாக அந்த சுழி வட்டத்தில் பிரணவமாம் ஒளிகளை சேர்த்துக்கட்டுவாயாக பஞ்சாட்சரமாம் – …

“ வேதாந்த வீடு “

“ வேதாந்த வீடு “ புறத்தில் வீடு எனில் ?? செங்கல் மணல் சிமெண்ட் கலவையால் கட்டுவர் அகத்தில் ?? பஞ்சேந்திரிய சக்திகள் – சோமசூரியாக்கினி விந்து  கலை  – வாசி இதெல்லாம் வைத்துத் தான் ஞான வீடு வேதாந்த வீடு அமைப்பதாகும் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு   “ மனைவியும் –  மனமும் “  1 அடங்கிய போது  மனைவியாம் அடங்காத போது பேயாம் பிசாசாம் இது மாதிரி சிரிப்பாக இருக்கு : 2 அடங்காத போது மனமாம் அடங்கிய போது குருவாம் 3 மனம் – அடக்க நினைத்தால் அலையுமாம் அறிய நினைத்தால் அடங்குமாம் நல்ல வேடிக்கை 4 ஜீவன் சிவமாம் ஜீவன் ஆன்மா ஆக வழியைக் காணோம் நேராக சிவத்துக்கு போய்விட்டார்கள் நல்ல  வேடிக்கை வெங்கடேஷ்

திருவள்ளுவர் ஞானம் – வேதாந்த வீடு  

திருவள்ளுவர் ஞானம் – வேதாந்த வீடு   எட்டுத்தூண் நட்டு ஒரு விட்டம் போட்டு எழுந்த அதன் மேல் அறுகுவளை ஒன்றாய் கூட்டி மட்டற்ற மோட்டின் வளையொன்று நாட்டி வளமான துண்டும்வளைரெண்டும் போட்டு கட்டாக கையகத்தில் வளைத்துக் கொண்டு கனமான வரிச்சல் விலாக்கொடியுமாக்கி முட்டமுட்ட நின்ற அகம் பத்து மேலாய் முகப்புடனே சிங்கார வீடும் ஆச்சே விளக்கம் : சிரசில்  மண்டை  எட்டு எலும்பால்  அமைக்கப்பட்டிருப்பது கபாலம் அது தான் சத்திய ஞான சபை எட்டு பக்கம்…

திருவள்ளுவர் ஞானம் –   ஞானம் பெருமை

திருவள்ளுவர் ஞானம் –   ஞானம் பெருமை வாசி குதிரையின் மேலே ஏறி கேசரத்தின் வழியோடு சென்று சுழி அறியாமல் வேசியின் மேல் ஆசைவைத்து விரகத்துடனே நான் ஆசித் சற்குரு தெய்வமிது என்று அர்ச்சித்து ஆத்துமந் தன்னை அறியாமல் நேசமுடன் பூசை நிஷ்டை அறியாமலும் நின்றே நிமித்தமாய் கண்டு உருசெய்தேன் யான் பூசை விளக்கம் : வாசி வசப்படுத்தி ,  நடு நாடியில்   நடத்தி , சுழிக்கு ஏறி  , ஆன்ம பூஜை செய்யாமல் , பெண் மேல்…