“ திருவடியும் மன அடக்கமும் “

“ திருவடியும் மன அடக்கமும் “   திருவடி தவம் செய்து வருங்கால் , மனம் எப்படி அடங்கும் எனில்?? புருவ இடைவெளியில்  மனம் ஏற அங்கு லயம் ஆகும்   அடங்கிய மனம் வெளியே அலைய  முற்பட்டாலும்  திருவடி சுழற்சியால்  அது உள் இழுத்து அடக்கி விடும் Boomerang மாதிரி வீசினால் நம்மிடமே வந்துவிடும் மீண்டும் மனம் வெளியேகும் திருவடி உள்ளிழுத்து அடக்கும் இது தொடர் கதை என  நடந்த படி இருக்கும் நாளுக்கு நாள்…

பச்சைத் திரை பெருமை  – அனுபவங்கள்

பச்சைத் திரை பெருமை  – அனுபவங்கள் இந்த  திரை ( கீழ்த் திரை )  , தவத்தின் உஷ்ணத்தால்  விலக விலக , பல்வேறு அனுபவங்கள் சாதகனுக்கு வரும் 1 ஒருமை 2 ஐம்புலன் அடக்கம் 3  எட்டிரெண்டு  சேர்க்கை  4 உப சாந்த மௌனம் 5 கற்பகம் 6 தற்போத ஒழிவு 7 விந்து மாற்றம் – குண மாற்றம் – புருஷோத்தமன் 8 உலகத்துடன் ஒட்டா நிலை 9 உலகத்துடன் பந்தம் அறுத்துக்கொண்டே வருதல்…