எட்டிரெண்டு –  5

எட்டிரெண்டு –  5 1 இதுக்கு பல அர்த்தம் : 1 அகர உகரம் 2 சூரியன் சந்திரன் 3 இறைவன் உயிர் மிக மிக முக்கியமான பொருள் : பிராண அபானன் அப்படி எனில் ?/ 8/2 சேர்ப்பது எனில் ?? பிராண அபானன் சேர்க்கை ஆகும் அதை எப்படி இணைப்பது ?? அது தான் மிகப்பெரிய பெரிய ரகசியம் அதனால் 8/2 எனில் – இரு கண் சேர்ப்பதல்ல  2  உண்மை சம்பவம் –…

ரோமரிஷி ஞானம்

ரோமரிஷி ஞானம் காடேறி மலையேறி நதிக ளாடிக் காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால் சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே. சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால் சுடர்போலக் காணுமடா தூல தேகம்; அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம் அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான் பொருள் : காடுகளில் அலைந்தும் திரிந்தும் காய் , கனி கிழங்கு தின்றும் , மனதின் விகாரத்தால் ஆசை உண்டாகி , அதன் உஷ்ணத்தால் மாண்டவர் மானிடர் கோடானு…

திருவாசகமும்   திருவருட்பாவும்

திருவாசகமும்   திருவருட்பாவும் 1 திருவாசகம் : திருச்சதகம் கட்டறுத்தெனை யாண்டுகண் ணாரநீறு    இட்ட அன்பரொ டியாவருங் காணவே     “பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை    எட்டி னோடிரண் டும் அறி யேனையே “ . 49 – 53   அருட்பெருஞ்ஜோதி அகவல்   566. “ எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே “  2 திருவாசகம் – திருஅம்மானை   வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கான்நின்று “ வற்றியும் புற்றெழுந்துங் “  காண்பரிய தான்வந்து நாயேனைத்…

யோகியர் ஏன் மரணம் அடைகின்றார்??

யோகியர் ஏன் மரணம் அடைகின்றார்??  நம் சம கால யோகா குரு பலர் மரணம் அடைந்திருப்பர் நமக்கு முன் வாழ்ந்த பெரியோரும் மரணம் அடைந்திருப்பர் பெயர் குறிப்பிட விரும்பவிலை ஏன்?? வேதம் என்ன சொல்கிறது ?? யார் தன் ஐம்புலனை வெல்லவிலையோ ?? அவர் தம் தேகம் மண்ணில் வீழும் அப்படி எனில் ?? அவர் ஐம்புலனை ஒன்று சேர்த்திருக்கார் , அலைவதை தடுத்தி நிறுத்தி இருக்கார் ஆனால் அதை அணைக்கவிலை  – முழுமையாக அணைக்கவிலை உச்சிக்கு…