எழுவார் மேடை “ – சன்மார்க்க விளக்கம் 3

எழுவார் மேடை “ – சன்மார்க்க விளக்கம் 3 தயவு ?? திண்டுக்கல் சரவணானந்தா சத்திய ஞான சபை – தத்துவ ஞான விளக்கம் – நூலில் : சத்திய ஞான சபையின் இரும்பு சங்கிலிப் பெருவாயில் கடந்து உட்செல்வோர்கள் சபையின் தென் கிழக்கிலுள்ள எழுவார் மேடையை அடையவேண்டும். இம்மேடை நம் அறிவு பீடத்தின் தென்கிழக்கு இது நமது இடது கண்ணை குறிப்பதாயுள்ளது. இதன் மீது பனிரெண்டுகால் மண்டபம் உண்டு ..இந்த எழுவாய் மேடைக்குப் படிகள்( 6…

தற்கால குரு எப்படி ??

தற்கால குரு எப்படி ?? 1 “ காசில்லா குரு காண்பரிது “   அதாவது பணம் அபிரிமிதமான செல்வம் வீடு தோட்டம் நிலம் ஆசிரமம்  சொகுசு வண்டிகள் இதெல்லாம் இப்போதைய அடிப்படையான விஷயம் நம் சன்மார்க்க  சாதுக்கள் சிங்கப்பூர் மலேசியாவில் Benz காரில் தான் வலம் வருகிறார் நல்ல வசூல் வேட்டை – சொகுசு வாழ்க்கை இது கிடைத்தால் போதும் மத்ததெல்லாம் அப்புறம் தான் 2 “ காசில்லா  குருவும் காண்பரிது காண்” இது குற்றம்…

கருணை – இகமும் பரமும்

கருணை – இகமும் பரமும் இகம் : இரக்கம் ஈவு அதாவது ஒரு ஜீவன் துன்பம் துயர் துடைப்பது தன் தேகத்தால் செல்வத்தால் வார்த்தையால் பரம் : சிவத்தின் பார்வை ஒரு சாதகன் மீது நேரடியாக விழுதல் அது அருள் பார்வை அது அருளே ஆகும் எப்படி உண்டாக்குவது எனில் ?? தவத்தால் , பார்வையும் மனமும் ஒன்றாக கலக்கும் போது , இந்த பர கருணை உண்டாகும் அது வினை தீர்க்கும் ஆனால் சன்மார்க்க அன்பர்…

ஓட்டல் சாப்பாடும் வீட்டுச் சாப்பாடும் -2

ஓட்டல் சாப்பாடும் வீட்டுச் சாப்பாடும் -2 ஜோதிடம்/ர்  – எண் கணிதம் நாடி ஜோதிடம் பார்ப்பவர் ஓட்டல் சாப்பாடு ரகம் எதிர்காலம்  தெரிந்த கொள்ள உதவி தேவையாகிறது வீட்டு சாப்பாடு ரகம் ? தானே தவம் செய்து அதன் வல்லமையால் சத்தியால் எதிர்காலத்தில் நடக்கப்போவதை  அறிந்து வைத்திருப்பவர் விஷன் காட்டிவிடும் நீங்க எப்படி ?? வெங்கடேஷ்