திருவடியும் வைணவச் சடங்கும்
வைணவர் :
திருவடியாகிய சங்கு சக்கரத்தை தன் இரு தோளில் பதித்து வைத்துக்கொள்வர்
ஏன் ??
திருவடிப் பயிற்சியில் , திருவடியை எண் திசையிலும் நிறுத்துவதைத் தான் , இதில் இரு திசையாம் இரு புஜத்தில் நிலை நிறுத்தல் தான் இந்த சடங்கு
சடங்கு மட்டும் தான் இருக்கு
தவம் போயிட்ச் ??
எண் திசை படம் பார்த்தால் , இரு புஜம் – தோள் மீது பதிக்கும் சடங்கு புரியும்
வெங்கடேஷ்