“ எழுவார் மேடை அனுபவங்கள் “ – 4
இதன் மேல் ஏறி நின்றால் கிடைக்கும் அனுபவம் :
1 மெல்லிய பூங்காற்று – வாசி வீசத் தொடங்கும்
வாசி வீசும் மேடை
2 நாதம் கேட்கும் மேடை – பட்டி மண்டபம்
3 சளி கோழை மலம் காணலாம்
4 குண்டலினி காணலாம்
5 கைலாயம் சிதம்பரம் தரிசனை ஆகும்
6 ஆன்மா நெற்றிக்கண் வெட்ட வெளி தரிசனை ஆகும்
7 மயில் குயில் ஆகும் அனுபவம் காணலாம்
வெங்கடேஷ்