“ ஆறு ஆதார சக்கரங்கள் – தெளிவான பார்வை 2 “

“ ஆறு ஆதார சக்கரங்கள் – தெளிவான பார்வை 2 “ பட்டினத்தார் பூரண மாலை 1 மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள் வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே! 2 உந்திக்கமலத்து உதித்துநின்ற பிருமாவைச் சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே! 3 நாவிக் கமல நடுநெடுமால் காணாமல் ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே! 4 உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல் கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே! 5 விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல் பசித்துருகி நெஞ்சம் பதறினேன்…

“ ஆன்மா பெருமை “

“ ஆன்மா பெருமை “ காலம்  கடந்து நிற்கும் பொருள் முக்காலத்தையும் காட்டுது குறிப்பாக வருங்காலத்தை குறிப்பால் உணர்த்துது   ஆன்மா வினைக்குட்படாதது – கட்டுப்படாதது  அப்படி எனில் ?? வினைகளை அனுபவிப்பது யார் ?? வெங்கடேஷ்

Might of  Powers

Might of  Powers Religion : Relies on Power of Prayer Spirituality : Relies on Power of Silence – Atman Spirituality  is one notch ahead of religion Religion is encapsuled in Spirituality Those  religions solely depend upon Prayers only and other irrelevant works like conversions will not show the shore nor way to Kingdom of Heaven…

திருவள்ளுவர் ஞானவெட்டியான் மாலை

திருவள்ளுவர் ஞானவெட்டியான் மாலை தீர்த்தமுமாடிக்கொள்வீர்- தெளிந்தவர்போல் செபதபசாஸ்திரங்க ளோதிக்கொள்வீர் யாத்திரைதீர்த்தங்களாடி- நதிகள் தோறும் அலைந்துஅலைந்துசுற்றி அலைகிறீர் மாற்றியேபிறப்பமென்று- பொய்ப்பிரட்டு வாய்சமத்துசாஸ்திரஞ் சொல்மடையர்களே பாத்திராபாத்திரமறியா- பாவிகள் தான் பாடுபட்டுங்கூறறியாமாடுகள் தான் விளக்கம் : எல்லாம் அறிந்து தெளிந்துளோம் என்ற எண்ணத்தினால் , தீர்த்தம் ஆடியும் சாத்திரம் கற்று , ஜெபம் தவம்    ஆற்றியும் , தேசம் எங்கும் அலைந்து , தேடி  புண்ணிய நதிகளில் தீர்த்தம் ஆடி பாவ நாசம் செய்துகொள்வீர் இதனால் உள்ளுக்குளே – துவிஜன் நிலை…