தவமும் ஒழுக்கமும்
நம் மக்கள் :
இந்திரிய கரண ஒழுக்கம் கடை பிடிக்கிறேன்
அதனால் எந்த தவமும் தேவையிலை
நல்ல சிரிப்பு வேடிக்கை
இவர்க்கு ஆராய்ச்சி அனுபவமில்லாததால் இந்த மாதிரி பேச்சு
தவம் ஆற்ற முடியாதவர் கூறுவது .
இவர் சன்மார்க்கத்தின் ஒரு படி கூட மேலேற முடியாது
தவம் ஆற்ற ஆற்ற , அந்த அனுபவத்தால் தானாக இந்திரிய கரண ஒழுக்கம் கைகூடும்
இது நிதர்சனம்
ஐம்புலன் அடக்கமிலை எனில் , அதென்ன தவம் ??
வெங்கடேஷ்