களவு

களவு என் பதிவுகளை களவாடி – தன் பேர் போட்டு வேறு குழுவில் பதிவிடுகிறார் இது ஒரு ரகம் மற்றொரு ரகம் : 1 நான் கற்றுத்தரும் வித்தையை களவாட பார்க்கிறார் 2019 ஆண்டு ஒருவர் நான் கற்றுத்தரும் பயிற்சியின் விவரம் தனக்கு அனுப்பி வைத்தால் , அதை படித்துவிட்டு , எப்படி இருக்கு என பார்த்து பிறகு கற்றுக்கொள்கிறேன் என்றார் அவர் எண்ணம் எனக்கு புரிந்துவிட்டது 2 இப்போது , என்னிடம் கற்றவரிடம் விசாரித்து ,…

ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும்

ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும் நல்ல அனுபவத்துக்கு வந்த பின் , வாய் விட்டு உரைக்கும் சொற்கள் பலிக்க ஆரம்பித்துவிட்டால் , அவன் “ நல்லதை நினைக்க போராடணும் “ கெட்டது  நினைத்தாலோ – பேசினாலோ அது நடந்துவிடும் ஆகையால் மிக்க கவனத்துடன் இருக்கணும் வெங்கடேஷ்

“ கண்மணி பெருமை “

“ கண்மணி பெருமை “ ஓடும் வண்டி நிற்கவேணுமென்றால் அதை கையால் நிறுத்த வேண்டியதிலை  பிரேக் அடித்தால் போதும் சதா ஓடும் எண்ணும் மனதை  நிறுத்த கண்ணை நிறுத்தினால் போதும் திருவடி வைத்து சுவாசத்தை கட்டினால் போதும் வெங்கடேஷ்

“ Adam & Eve – Decodification “

“ Adam & Eve – Decodification “ Adam – Atom Eve – Electron Story is a mythology based on life beginning with “ Splitting of Atoms “ as electrons are the rib of Atoms God is the Good of yr Higher mind and higher nature , the Cerebrum Evil is the Devil of yr lower…

“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “

“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ விஞ்ஞானம் :  நாம் குடிக்கும் நிலத்தடி நீரானது பல நூறு ஆண்டு பண்டை பழமை மெய்ஞ்ஞானம் : நாம் இந்த பிறவியில் அனுபவிக்கும்  வினைகள் கர்மம் பல்லாயிரம் பிறவி முன் செய்த கர்மம் இரு  ஞானமும் ஒத்துப்போகுது வெங்கடேஷ்

“ வாலையும் சாகாக்கல்வியும் “

“ வாலையும் சாகாக்கல்வியும் “ சித்தர் பெருமக்கள் : வாலை பெருமையாக “ காலனை காலால் உதைத்தவளாம் வாலை “   இது எப்படி சாத்தியப்படுத்துவது எனில்? சுவாசம் உண்டாகிக் கொண்டே இருப்பதால் தானே ?? அது வீணாகி நம் ஆயுள் உடல் கெடுது அந்த சுவாசமே உண்டாகாமல் தடுத்துவிட்டால் ?? அதை செய்வது தான் வாலைத் தெய்வம் என்ற 10 வயது சிறுமி எட்டிரெண்டு கூடிவிட்டால் பிராணனுடன்  அபானன் கூடிவிட்டால் சுவாசம் உற்பத்தி இல்லை சுவாசம்…

ஆன்ம சாதகனின் உணவு பழக்கம்

ஆன்ம சாதகனின் உணவு பழக்கம் சத்தானது விடவும் தூக்கம் தவிர்க்கும் உணவுகள் தான் சாலச் சிறந்தது பிராணசக்தி  அதிகம் இருக்கும் உணவு அதிகம் உண்ண வேணும்   ருசிக்கு இடம் இலை வெங்கடேஷ்

“ தெளிவு – குருவும் மனமும் “

“ தெளிவு – குருவும் மனமும் “   அடங்கினால் குருவாம் அடங்காத போது பேயாம் அடங்கினால் அது  நல்ல பணியாள் தான் ஆகுமே அல்லாது ஒரு போதும் குரு ஆகவே ஆகாது அடங்கினாலும் அடங்காது போனாலும் மனம் ஜட தத்துவம்  தான் அறிவிலாத  ஜடம் தான் வெங்கடேஷ்  

மனோன்மணியும்  – வாலையும் 2

மனோன்மணியும்  – வாலையும் 2 வாலை அனுபவம் சித்தியாகாமல் சுழுமுனை வாசல் – நெற்றிக்கண் திறப்பு இன்றாம் மனோன்மணி அனுபவம் சித்தியாகாமல் ஆகாய கங்கை போகாப்புனல் இன்றாம் வினைகள் தீர்ப்பதும் முடியாதாம் ஒளி தேகம் சித்திக்காதாம் அடி அனுபவம் வந்தால் தான் முடி அனுபவம் சித்திக்கும் வெங்கடேஷ்

Spirituality is Universal

Spirituality is Universal Man fears Time Whereas Time fears PYRAMIDS இதைத்தான் நம் சித்தர் பெருமக்கள் ” சுழிமுனை காலத்தை புசிக்குது காலம் சுழிமுனைக்கு பயப்படுது” ஞானியர் உலகமயம் வெங்கடேஷ்