“ பயில்வானும்  – ஆன்ம சாதகனும் “ 

“ பயில்வானும்  – ஆன்ம சாதகனும் “  பளு தூக்கும் பயில்வான் 200 கிலோ சில  நொடிகள் தூக்கினால் வெற்றி அவனுக்கு பதக்கம் ஆன்ம சாதகனும் மனதை அசையாமல் சில  நொடிகள் நிறுத்தினாலே போதும் அவனுக்கு அது பிரபஞ்சத்தை  நிறுத்தியதுக்கு சமமான  வெற்றி மனம் = 1000  யானைக்கு சமம் அதனால் ஆன்ம சாதகன் பயில்வானைக் காட்டிலும் உயர்வு தான் உண்மை தானே ?? வெங்கடேஷ்

“ ஜீவன் – இயற்கைக் குணம் “

“ ஜீவன் – இயற்கைக் குணம் “  “ கால தேசத்தை  “ இறுகப் பற்றி இருத்தல் அதாவது தான் வாழ்ந்த இளமைக்கால வாழ்வு  – இடம் – ஊர் –  தேசம் –  நாடு தான் மிக சிறந்தது என்கிற எண்ணத்தினால்  , அதுக்கு கட்டுப்பட்டு , பந்திக்கப்பட்டு இருக்கு அதை மிக இறுக்கமாக பற்றி இருக்கு உலக பந்தம் இதுகள் விட்டு வெளிவர விரும்புவதில்லை இதைத் தான் கீழ் பச்சைத் திரை என வள்ளல்…