அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம் கண்டத்தில் நின்றசித் தரியைப் பாரு கண்புருவத்திடை வெளியி னொளியைப்பாரு அண்டத்தில் வெளிதோன்றும் நடுவேநின்ற அங்குமிங்குமெங்குநின்ற வடவைப்பாரு சண்டமாருதம் போன்ற காலினாலே தட்டிவிடுயகர அஸ் வலகானைப்பற்றி துண்டத்தின் முனைபாரு குண்டலியைப்பாரு சுதமான மூலாதாரம் பாரே பொருள் : கண்டம் – இரு துண்டாக இருக்கும் கண்ணொளி பாரு   புருவ மத்தி ஆகிய நடு நெற்றியில் அணையா தீபத்தை பார் அதாவது அடி – முடி ஒளி காண்க என்கிறார் வெளியில் எங்கும் நிறைந்திருக்கும் ஒளி காண்க…

எப்போது குரு வருவார் ??

எப்போது குரு வருவார் ?? பெட்ரோல் வண்டியில் எரிபொருள் அழுத்தம் உச்சத்தில் Spark plug தீப்பொறியால்  எரிபொருள்  பற்றி எரிவது போலும் Diesel வண்டியில் காற்றின் உச்ச கட்ட அழுத்தத்தில் Fuel Injection   நடைபெற்று எரிபொருள் எரிவது போலும் தான் குருவின் வருகையும் அமையும் அந்த எரிபொருள் எரியும் நேரம் பார்த்து வருவார் செய்ய வேண்டியதை செய்வார் சென்றுவிடுவார் வெங்கடேஷ்

மறு பிறவி எப்படி அமையுது ??

மறு பிறவி எப்படி அமையுது ?? எப்படி ஒரு வீட்டில் இருந்து புது வீட்டுக்கு குடி புகும் போது ?? பழைய சாமான் எல்லாம் புது வீட்டுக்கு மாற்றுகிறோமோ ?? இது பழசு புதுசு சொல்லவா ?? புது மொபைல் வாங்கியபின் பழையதில் இருக்கும் எல்லா செய்திகள் – சமாச்சாரம் புதிதில் பதிவேற்றம் செய்கிறோமோ ?? அப்படித்தான் புது பிறவி – உடல் உயிர் எடுக்கும் போதும் தன் எண்ணப் பதிவுகள் எல்லாம் அந்த புது பிறவியிலும்…