“ வைகுண்டப்பதவியும் – கைலாயப்பதவியும் “ 2  

“ வைகுண்டப்பதவியும் – கைலாயப்பதவியும் “ 2   “ பதவி “   என்றவுடன் நம்  சன்மார்க்க  அன்பர் : “ பசித்திரு – தனித்திரு – விழித்திரு “ இப்படி ஒழுக்கத்துடன் இருந்தால் போதும் – சன்மார்க்கத்தின் பேறு – 4 வகை புருஷார்த்தம் சித்தி ஆகும் இப்படி இருந்தால் தேவர்களுக்கு கிட்டும் “ வைகுண்டப் பதவி  – கைலாயப் பதவி “  கூட கிட்டாது மாறாக உலகம்  மரணத்திற்குப் பின் அளிக்கும் பட்டம் ஆகிய…

“ குளமும் – குலமும் “

“ குளமும் – குலமும் “ சிரசில் இருக்கும் அமுத குளத்தில்  தான் நம் குல தெய்வம் இருக்கு   அதனால் தான் தலை அமிர்த சிரச் என்கிறார் அவர் தான் ஆன்மகுரு வள்ளல் பெருமான் : “ எனது குளத்தினும் நிரம்பிய சிவகுரு பதியே “ அவர் தான்  சுக்குலம் அவர் தான் 96 அங்குலம் ஆகிய தத்துவத்துக்கும் தலைவர்  வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு மண்டை மனோகர் : அண்ணே ஊசி போடும் போது வலி எப்படி தாங்கிக்கிட்டீங்க ? வடிவேல் : என் மனசு / கண் எங்கேடா  ஊசியில இருந்திச்சி – ஊசி போட்ற நர்ச் மேலே தான் இருந்திச்சி அதான் வலி தெரியலடா டேய் எங்கேடா போற ??  மனோகர் : நாய் கிட்ட கடி வாங்கிக்க தான் அப்ப தான் 16 ஊசி , அதே நர்ச் மூலமா   போட்டுக்கலாம்ல  – அதான் வெங்கடேஷ்