“ தற்போத இழிவு “
“ தற்போத இழிவு “ நன்கு கவனிக்கவும் – ஒழிவு அல்ல இழிவு அதாவது தவம் செய்து அனுபவம் வருங்கால் மனம் உள் நுழைந்து குழப்பம் விளைவிக்கும் இந்த அனுபவம் இப்படி இருக்காது அப்படி இருக்க வேணும் என திசை திருப்பிவிட்டுவிடும் பின் உண்மை அறிந்து உண்மையான பாதைக்கு வருவதுக்குள் பல காலம் வீணாகிவிடும் அதனால் தவத்தின் போது மனதை வேலை செய விடக்கூடாது எப்படி ஒரு கணவன் மனைவி உறவு இடையே அயலார் யாரும் இலையோ…