மனம் எப்படி ??

மனம் எப்படி ?? எனில் ?? ஒரு ஓட்டலில் ஒரு செட் இட்லி விலை ரூ 10 எனில் மனமோ ?? அது இட்லிக்கு மட்டுமே கணக்கு பார்க்கும் அதன் மாவு விலை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும் இலை , சட்னி சாம்பார் இதர செலவினம் அதன் குருட்டுக் கண்ணுக்கு தெரியாது இது மாதிரி தான் ஒரு சாதகன் யோகி ஞானி சித்தி  ஞானம் அடைந்தால் என்றால் அவர்  உழைப்பு அர்ப்பணிப்பு  ஆராய்ச்சி தவம் பார்க்காது…

அகமும் புறமும்

அகமும் புறமும் உலகில் ஸ்டூடியோ  வாசல் முன்    பட வாய்ப்புக்காக – இசை அமைக்க – பாடல் ஆசிரியர் இயக்குனர்  – இசை அமைப்பாளர் காண காத்துக்கிடக்கார் இல்லை எனில் தனக்கு பிடித்த நடிகர் வீட்டு வாசல் முன் அவர் பிறந்த நாள் அன்று அவர் தரிசனம் காண காத்துக்கிடக்கார் என்ன முட்டாள்தனம் ?? ஆனால் ஆன்ம சாதகனோ பரமபத வாசல் சொர்க்க வாசல் வைகுண்ட வாசல் சுழிமுனை  வாசல்  முன் காத்துக்கிடக்கார் எப்போது திறக்கும்…

“ கல்கி அவதாரம் “

“ கல்கி அவதாரம் “ எப்போது நிகழும் என ஆவலாய் காத்துகிடக்குது உலகம் ?? அது பத்தி நிறைய வீடியோ வருது ஆனால் நம் புராணம் என்ன சொல்லுது ?? எப்போது  மூன்று நதிகள் கங்கா யமுனை சரஸ்வதி சுவர்க்கம் நோக்கி பாயுதோ?? அப்போது கல்கி அவதாரம் நிகழும் இது அக அனுபவத்தை விளக்க வந்ததே அன்றி , புற நதிகளை குறிப்பிடவிலை  ஒருவன் தவத்தில் , மூன்று நாடிகளை இணைத்து சுழிமுனை  உச்சிக்கு வருகிறானோ ??…