“ நெருப்பாறு மயிர்ப்பாலம் “
“ நெருப்பாறு மயிர்ப்பாலம் “ வள்ளல் பெருமான் , மத்த சித்தர் உரைத்தது எல்லாம் உரைத்தார் 8/2 சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் சும்மா இருக்கும் சுகம் நாய்க்கு தவிசிட்டு திருவடி ஆனால் சித்தர் பரிபாஷை : “ நெருப்பாறு மயிர்ப்பாலம் “ என்பதை பயன்படுத்தவிலை ஏனோ தெரியவிலை வெங்கடேஷ்