மனோ வியாதி

மனோ வியாதி எது எனில் ?? புலால் உண்ணாதவர் கையால் தான் உணவு வாங்கி உண்ணுவேன் எனும் அன்ன ஒழுக்கம் இது புது வகை ஒழுக்கமாம் அப்படி எனில் ?? அந்த உணவுக்கு நெல் விதைத்தவர் – நாற்று நட்டவர் – கதிர் அறுத்தவர் புலால் மறுத்தவரா ?? அதையும் பார்த்து உண்ண வேன்டியது தானே ?? இந்த மாதிரி உயர் ஒழுக்கம் யார் கடைபிடிக்க வேண்டியது ?? நல்ல மேல் நிலை அனுபவம் சத்தினிபாதம் சித்தியானோர்…

“ வழக்கு மொழி – உண்மை விளக்கம் “

“ வழக்கு மொழி – உண்மை விளக்கம் “ “ ஆங்காரத்தால் ஆடுகிறான் “ செல்வம் கல்வி பதவியால் உயர்வு வரும் போது இந்த மாதிரி சொல் வழக்கு நாம் சர்வ சாதாரணமாக கேட்டிருப்போம் உண்மை பொருள் : ஆடுதல் அசைதல் எல்லாம் அகங்காரத்தின் அடையாளம் அசைவு ஒழித்தால் அகங்காரம் ஒழியும் அந்த பொருளில் இந்த மொழி வழங்கி வருது   வெங்கடேஷ்

“ மாணிக்க வாசகரும் – சிவவாக்கியரும் “

“ மாணிக்க வாசகரும் – சிவவாக்கியரும் “  “ திருவாதவூர் – திருப்பெருந்துறை – திருஉத்தரகோசமங்கை “ மூன்று வாசல் – சிவவாக்கியர் பாடல் “ நல்ல வாசலைத் திறந்து நாத வாசல் ஊடுபோய்எல்லை வாசல் கண்டவர் இனி மீண்டும் பிறப்பதில்லையே “ அவர் மூன்று வாசல்கள் திறக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் நல்ல வாசல் = சுழிமுனை வாசல் – இதனுள் பிரவேசித்தால் தான் நாத நாடிக்கு செல்ல முடியும் இது தான் திருவாதவூர் நாத…