ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும்
நல்ல அனுபவத்துக்கு வந்த பின் , வாய் விட்டு உரைக்கும் சொற்கள் பலிக்க ஆரம்பித்துவிட்டால் ,
அவன் “ நல்லதை நினைக்க போராடணும் “
கெட்டது நினைத்தாலோ – பேசினாலோ அது நடந்துவிடும்
ஆகையால் மிக்க கவனத்துடன் இருக்கணும்
வெங்கடேஷ்