“ திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை “

“ திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை “ ஒரு கொடியில்  இரு மலர்கள் ஒரு குருவிடம் பயின்ற இரு மாணவர் ஆனால் வெவ்வேறாக பயிற்சி அளிக்கின்றார் அது தான் விந்தை “ திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை “ இந்த பொக்கிஷத்தை பதிப்பித்தவர் திருச்சி சன்மார்க்க சங்கத்து சேர்ந்த இராமசாமி தேசிகர் ஆவார் இவரிடம் பயின்ற மாணவர் தான் 1 சென்னை மீ ஞ்சூர் சேர்ந்த சுவாமி நித்தியானந்தா 2 குமரி…

சிரிப்பு

சிரிப்பு செந்தில் : “ தீதும் நன்றும் பிறர் தர வாரா “ இந்த பழமொழி சரியாண்ணே ?? க மணி : “  கல்யாணம் ஆன எல்லா ஆம்பிளையும் ஒத்துக்குவாங்க  இது ரெம்ப சரின்னு  “ வெங்கடேஷ்

“ சித்தர் சாபம் “

“ சித்தர் சாபம் “ பெண் பாவம் பொல்லாதது – தெரியும் ஆனால் சித்தர் சாபம் ?? சித்தர் மறைத்து வைத்திருக்கும் மறை பொருள் – சித்தர் பரிபாஷைகள் மிக மிக ரகசியமானவை  ஞானம் – வைத்தியம் – ரசவாதம் அவைகள் யார் வெளிப்படுத்துகிறாரோ ? அவர்க்கு சாபம் கிட்டுமாம் இது செவி வழி செய்தி நான் நிறைய விஷயங்களை போட்டு உடைத்துவிட்டேனாம் பதிவுகளில் வெளியிட்டுள்ளபடியால் , எனக்கு சாபம் இருப்பதாக , விஷன்  காட்டியது தெய்வம்/…