“ உபசாந்தமும் – துவாதசாந்தமும் “
“ உபசாந்தமும் – துவாதசாந்தமும் “ உபசாந்தம் – மௌனத்துக்கு முன் வரும் அனுபவம் அதுக்கான தவம் இது ஏகாதசி – ஏகாதச நிலை அனுபவம் 11 வது நிலை துவாதசாந்தம் – இது ஏகாதசத்துக்கு மேல் அனுபவம் – மௌனம் – ஆன்ம நிலையம் – 12 வது நிலை அனுபவம் ஆனால் சிரசுக்குள்ளே தான் மன்றம் கூறுவது போல் தலைக்கு வெளி அல்ல இது தான் பெரிய வேறுபாடு வெங்கடேஷ்