“ அருள் அனுபவம் “
கருங்குழி :
இதன் பொருள் பார்த்தோமெனில் :
உச்சியில் இருக்கும் பள்ளம் தான் அது
அது இருள் சூழ்ந்து இருப்பதாகையால் இப்பேர் பெற்றிருக்கு
உண்மை சம்பவம் – 2022 ஜனவரி
நான் வேறு ஒரு விஷயமாக ஒரு சன்மார்க்க அன்பருடன் உரையாடிக்கொண்டிருக்கையில் , இந்த விளக்கம் தானாகவே என் வாயில் இருந்து வந்துவிட்டது
எனக்கும் புரியவிலை
பிறகு , சிறிது நேரம் கழித்தே நான் உணர்ந்து கொண்டேன்
இது தான் , வள்ளல் பெருமான் :
“ நான் உரைக்கும் வார்த்தையெல்லாம் நாயகன் தன் வார்த்தை “ என பாடுவது
இந்த அனுபவம் மிக மிக சிறிதே ஆகும்
இன்னும் வளரணும்
வெங்கடேஷ்