“ ஆண்டாள் பிரார்த்தனை விண்ணப்பம் “
“ ஆண்டாள் பிரார்த்தனை விண்ணப்பம் “ ஆண்டாள் தன் திருப்பாவையில் : “ மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் “ என பாடுவார் பொருள் : நம் ஆசை காமம் உலக நோக்கத்தில் இருந்து – கடவுள் நோக்கமாக மாற வேணும் என்பதே இந்த வரியின் பொருள் தெய்வத்தை அடைய வேணும் என்ற படி நம் வாழ்வு மாற வேண்டும் என்று விண்ணப்பம் கோரிக்கை வைக்கிறார் ஆண்டாள் வெங்கடேஷ்