“ மருதூர் – சன்மார்க்க விளக்கம் “

“ மருதூர் – சன்மார்க்க விளக்கம் “

வள்ளலார் பிறந்த இடம் மருதூர்

இதன் தத்துவ விளக்கம் பார்த்தோமெனில் ??

மருது = பிராண அபானன் சந்திக்கும் இடம் தான் மருதூர்

இது புருவ வாசல் ஆம்

இவர் பிறப்பும் மாணிக்க வாசகர் பிறப்பும் ஒரே மாதிரி தத்துவ விளக்கம் அமைந்த ஊராகவே அமைந்திருப்பது வியப்பு தான்

இவர் மிக சிறந்த , உலகம் கண்டிராத ஒரு ஞானியாக பிற்காலத்தில் வரப்போகின்றபடியால் ,  தத்துவ விளக்கம் மாதிரியாக இவர் பிறப்பிடம் அமையப்பெற்றதோ ??

புதிர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s