“ சீர்காழி – சிறப்பு / தத்துவ விளக்கம் “
இந்த ஊரில் தான் ஞான சம்பந்தர் அவதரித்தார்
இந்த ஊருக்கு பல பேர் இருக்கு – அதில் ஒன்று தான் “ வேணுபுரம் “
அப்படியெனில் – மூங்கில் இருக்கும் ஊர்
மூங்கிலில் காற்று ( வாசி ) புகுந்தால் நாதம் கிளம்பும்
ஞானசம்பந்தர் பெருமான் வேகாக்கால் / வாசியின் உருவகம் ஆகையால் , அவர் அவதரித்த ஊருக்கு வேணுபுரம் என பேர் வந்தது
வெங்கடேஷ்