“ பிரமச்சரியமும் –  சன்மார்க்கமும் “

“ பிரமச்சரியமும் –  சன்மார்க்கமும் “   பிரமச்சரியம்  : உலகம் அளிக்கும் விளக்கம் : திருமணம் செய்யாமல் இருப்பவர் பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ளாதவர் ஆஹா ஆஹா நல்ல சிரிப்பு வேடிக்கை அப்போ அதுக்கு தவ வாழ்வுக்கு தொடர்பிலையா ??  சன்மார்க்கம்  : அன்பர் அளிக்கும் விளக்கம் : ஜீவகாருண்ணியம் தயவு அன்னதானம் இந்திரிய /கரண ஒழுக்கம்  தவம் – உஹீம் கிடையவே கிடையாது பிரமம் ஆகிய ஆன்மா அடைய செயும் முயற்சி மாதிரி தான்  பிரமச்சரியமும் …

சிரிப்பு

சிரிப்பு ஒரு மன நோயாளி பல உடல் நலம் பாதித்த நோயாளிக்கு தீர்வு அளிக்கும் இடம் தெய்வீக சுகம் அளிக்கும் கூட்டம் வெங்கடேஷ்

சாமானியர் – ஆன்ம சாதகரும்

சாமானியர் – ஆன்ம சாதகரும் சாமானியர் தினம் தினம் தன லாபம் பார்க்கிறார் தன் தொழிலில் வியாபாரத்தில் ஆன்ம சாதகரோ தன் தவத்தில் சாதனத்தில் ஆன்ம லாபம் பார்க்கிறான் வெங்கடேஷ்

“ ஆடு பாம்பே – சன்மார்க்க விளக்கம் “

“ ஆடு பாம்பே – சன்மார்க்க விளக்கம் “ பாம்பாட்டி சித்தர் இவ்வாறு ஆடு பாம்பே – ஆடு பாம்பே என பாடியிருப்பார் அவர் எதை இவ்வாறு ஆடு என பாடுகிறார்?? பாம்பு எதைக் குறிக்குது ?? விளக்கம் : சாதாரண சுவாசம் நீண்டு போகும் ஆனால் வாசி – இறை சுவாசம் சுருள் சுருளாக – வளைந்து வளைந்து போகும் பார்ப்பதுக்கு பாம்பு போல் இருப்பதால் வாசி ஆகிய சுவாசத்தை பாம்பாக பாவித்தும் அது மேலேறுவதை…

சிரிப்பு

சிரிப்பு ஊடகம் : “  மூன்றாம் பார்வை  “ –  அனைத்துக் கோணங்களிலும் அலசும் 3ம் பார்வை இதை எந்த ஊடகம் கூறுவது ??   ஒருதலைப்பட்சமாக – தனக்கு சாதகமானதையே அடிக்கடி காட்டும் – நாட்டுக்கு துரோகம் செயும் மனிதர் செய்திகள் தலைப்பு செய்திகளாக அடிக்கடி காட்டும் ஊடகம்  சிறுபான்மையினர்க்கு ஆதரவாக செயல்படும் ஊடகம் தேசத்துரோக ஊடகங்கள் இவைகள் எல்லாம் வேசித்தனம் செய்பவைகள் வெங்கடேஷ்

உலகம் எப்படி ??

உலகம் எப்படி ?? ஒருவன் குண்டு வைத்து பல பேரைக் கொன்று போலிசில் மாட்டிக்கொண்டால் அவனை : Lashkar – e Toiba – LeT JeM _ Jaish e Mohammad Mujahideen Al Qaida Naxal group என விசாரிப்பர் அதே ஒருவன் குருவிடம் சென்று யோகம் கற்றுக்கொள ஆசை என்றால் அவர் நீ முன்னர் மன வளக்கலை மன்றம் வாசி – சித்த வித்தை பாட்டு சித்தர் ஈஷா வாழும் கலை எங்காவது…

“ பற்பசையும் –  ஒழுக்கமும் “

“ பற்பசையும் –  ஒழுக்கமும் “   பற்பசை போல தான் ஒழுக்கமும் பற்பசை சிறு அளவே தான் தேய்க்க தேய்க்க நுரை பொங்கும் அளவும் அதிகரிக்குமா போல் தான் பார்க்க நினைக்க ஒழுக்கமும் சிறிய விஷயம் போல் தோன்றும் ஆனால் இந்திரிய கரண ஒழுக்கமும் நீண்டு கொண்டே போகும் அதனுள் நிறைய  நிறைய விஷயம் அடக்கம் மூலாங்கப்பிரணவ தியானம் – அக்கு யோகம்  அஷ்டாங்க யோகத்தின் பிரத்யாகாரம் தாரணை எல்லாம் இதில் அடக்கம் நம் மக்கள்…

” சாலன தந்திரம் பெருமை”

 சாலன தந்திரம் பெருமை” இது கண்கள் வைத்து மத்தைப் போல் கடைவதாகும் உச்சியில் கடைந்தால் குண்டலினி விழிக்கும் உச்சி திறக்க வழிவிடும் இதையே சிதாகாயத்தில் வைத்து கடைந்தால் எல்லா பர செல்வமும் வெளிப்படும் வெங்கடேஷ்

“ சித்திரவதை – தத்துவ விளக்கம் “

“ சித்திரவதை – தத்துவ விளக்கம் “ ஒருவர் அடையும் /படும் துன்பம் துயர்  இதனால் அழைப்போம் குறிப்பாக மரணத்தின் தறுவாயில் ஒருவர் அனுபவிப்பதாகும் இதன் விளக்கம் : அதாவது சித்திர குப்தன் ஆகிய மூளை –  மனம் , நம் வாழ்ந்த வாழ்வு – – சித்திரங்களாக / படக்காட்சிகளாக காட்டி  , உயிரை வதைப்பது தான் “ சித்திரவதை  “ இதை இப்போது வி ஞ் ஞானமும் ஒத்துக்கொள்ளுது வெங்கடேஷ் 

“ வடலூர் பெருவெளி “ – சிறப்பும் பெருமையும்

“ வடலூர் பெருவெளி “ – சிறப்பும் பெருமையும் இந்த பெருவெளி சுமார் 80 ஏக்கரில் அமைந்துள்ளது இதில் தான் சத்திய ஞான சபை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு யாதெனில் ?? இந்த பெருவெளி அகத்தின் சிற்றம்பல வெளியை புறத்திலே விளக்க வந்த அருட்குறியீடு ஆம் அகவல் வரிகள் நோக்கில் புரியும் பெருவெளி என்பது பர வெளிகள் மேல் விளங்கும் வெளிகளாகும் பர – பரம்பர பராபர வெளி மேல் விளங்குவதாகும் இவைகள் கனக பொன்னம்பல வெளிகளாகும்…