அறிமுகம் – சமூக ஊடகங்கள் எவ்வாறு நம்மை அடிமைகளாக்குகின்றன ?

அறிமுகம் – சமூக ஊடகங்கள் எவ்வாறு நம்மை அடிமைகளாக்குகின்றன ? தடுப்பூசி போட ஆரம்பிக்கும் முன்னர் , ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் :- இந்த தடுப்பூசி போடுவதால் மனிதர்களின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு , மனிதர்கள் விலங்குகளாய் மாறிவிடுவார்களாமே ? என்று கேட்டார் . அதற்கு எனக்கு சரியாக பதில் தெரியவில்லை . ஆனால் , மனித சமுதாயத்தையே சிந்தனை திறனற்ற , மூளையின் ஆற்றல் மழுங்கடிக்கப்பட்ட – விலங்கு நிலைக்கு தாழ்த்திக்கொண்டிருக்கும் ஒரு மிக…

குமார தந்திரம் – கௌமார தந்திரம்

குமார தந்திரம் என்பது எண்ணாயிரம் சுலோகங்களை உடைய ” இலளிதம் ” என்னும் ஆகமத்தின் முப்பிரிவினுள் ஒன்று. இது குமார ஆகமம் எனவும், கௌமார தந்திரம் எனவும் வழங்கப்படும். கௌமார தந்திரம் என்னும் உபாகமம் இக்காலத்தில் இல்லையாயிற்று என்றும், இப்போதுள்ளது குமாரவிதி பற்றிய சாரதா திலகம் முதலிய அநேக நூல்களின் திரட்டு என்றுஞ் சிலர் கூறுவர். இதை இலங்கை தமிழ் அரசர் இராவணன் எழுதியதாக கூறுகிறார் இந்த நூல் கிடைத்தால் தெரிவிக்கவும் பல அரிய தகவல்கள் இருப்பதாக…

திருவடி பயிற்சி

சென்ற வாரம் இருவர் திருவடி பயிற்சி பெற்றார் 1 பெங்களூர் – ரெண்டாம் கட்டம் இளைஞர் 2 கன்னியாகுமரி – ரெண்டாம் கட்டம் இளைஞர் சித்த வித்தை பயின்று அனுபவம் வராததால் , இங்கு வந்து பயிற்சி எடுத்தாராம் வெங்கடேஷ்

அருள் அனுபவம் 3

அருள் அனுபவம் 3 உண்மை சம்பவம் – கோவை 2020 கோவிட் 19 ரெண்டாம் அலை எனக்கு திடீரென முதுகில் வலி அது வேறு விதமாக இருந்தது இது வரை அந்த மாதிரி வந்ததிலை அந்த முதுகு வலியும் கோவிட்டின்   ஒரு  அறிகுறி என நான் அறிவேன் நோய் தொற்றிக்கொண்டுவிட்டது என  நான் முடிவு செய்துவிட்டேன் தொற்று  மிக பயங்கரமாக இருந்த   நேரம் – மரணங்கள் அதிகம் விஷன் உறுதி செய்தது :  என் முதுகில்  மண்டை…

ஏன் சாமியார் – அகோரிகள் கஞ்சா புகைக்கிறார் ??

ஏன் சாமியார் – அகோரிகள் கஞ்சா புகைக்கிறார் ?? ஏனெனில் ? சதா அலையும் மனதை  ஒருமுகப்படுத்தத்  தான் இவர்க்கு இது குறுக்கு வழி மாதிரி எப்படி  லம்பிகா முத்திரை யோகம் செய்து குறுக்கு வழியில் வாசி ஏற்ற / ஞானம் அடைய முயற்சி செய்கிறாரோ ?? அவ்வாறே  தான் கஞ்சா அடித்து மனதை ஆணி அடித்தாற் போல் ஒரே எண்ணத்தை ஓடச்செயப் பார்க்கிறார் இது அபர வித்தை மார்க்கம் பரத்துக்கு சம்மதம் இலை திருவடி தவத்தில்…