தெளிவு

தெளிவு ” ஒன்றும் பலவும்” வள்ளல் பெருமான் : “உயிர் வருவகை அறியீர் உடல் வருவகை அறியீர்” இந்த ஒரு வரி புரிந்து கொள்ள ஒருவனுக்கு பலப்பல பிறவிகள் ஆகிவிடும் இந்த ரகசியம் புரிந்தால் சாகாக்கல்வி முடிச்சு அவிழ்க்க முடியும் வெங்கடேஷ்

” மூன்றாம் பார்வை”

மூன்றாம் பார்வை ஊனக்கண் எல்லாவற்றையும் காணாது குறுகிய வட்டத்திலே அதன் விட்டம் முடிந்துவிடும் அதனால் எல்லாம் காணாது ஆனால் மூன்றாம் கண் பார்வை 360 degree  டிக்ரீ கோணம்   முழு சுற்றும் கவனிக்கும் திறம் படைத்து வெங்கடேஷ்

திருவடி தவம் – எப்படி வினைகள் தீர்க்குது ??

திருவடி தவம் – எப்படி வினைகள் தீர்க்குது ?? சூரிய சந்திரர்கள் ஆம்  திருவடிகள் ( கடகம் – சிம்மம் ) தவத்தில் உச்ச கதி அடையும் போது சோதிடக் கணக்கின் படி கர்மாதிபதி சனியால் வேலை செய்ய முடியாது அப்போது வினை – விதி செய்யாது ஸ்தம்பித்து  நிற்கும் இந்த அனுபவத்தால் எனக்கு வினைக்கழிவு நடக்குது வெங்கடேஷ்

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated Jan 2022

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated Jan 2022 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து…

“ஆன்மா பெருமை”

ஆன்மா பெருமை கடவுளை நம்பினோர் கைவிடப்படார் ஆனால் தற்கால குருமார்  உலகத்தை  நம்பினோர் மோசம் போகிறார் எல்லாம் தப்பு தப்பான விளக்கம் – பாதை அககுரு ஆன்மா தான் உண்மையான குரு அது தான் சரியான வழிகாட்டியாக விளங்கும் வெங்கடேஷ்

“ சுழிமுனை பெருமை “

“ சுழிமுனை பெருமை “ பிரணவ  உச்சியில் பிரமத்துவாரத்தில் ரீங்காரத் தொனியுடன் விளங்குவது சுழிமுனை அதனால் அது நாதஸ்தானம் ஆயிற்று இதைத் தான் வள்ளல் பெருமான் : “ மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி “  என தன் சுழிமுனை அனுபவம் பாடுகிறார் வெங்கடேஷ்

ஒருமை பெருமை

ஒருமை பெருமை ஒருமையால் ஒடுக்கம் உண்டாகும் மன அலைச்சல்  நீக்கும் அது “ ஞானப்பார்வை  அளிக்கும் ஞான விழி “ அந்த பார்வையில் காட்சி சிதறல் இல்லை எல்லா கோணமும் தகவலும் அடக்கம் வெங்கடேஷ்

காலம் 

காலம்  காலம் இரவு பகல் எனும் உருவத்தில் தோற்றத்தில்  நடக்குது கடக்க வேணுமெனில் இரவு பகலற்ற துவாத சாந்த பெருவெளிக்கு தவத்தால் ஏற வேணும் இந்த வெளி தலைக்குள்ளே தான் இருக்கு மன்றம் உரைப்பது போல் தலைக்கு மேல் 12” அல்ல வெங்கடேஷ்