“ நிராலம்பனம் “ – சன்மார்க்க விளக்கம்
“ நிராலம்பனம் “ – சன்மார்க்க விளக்கம் அருட்பா – “ திருவடிப் புகழ்ச்சி “ திருச்சிற்றம்பலம் பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்ப தித்துவ பரோபரீணம்பஞ்சகிர்த் தியசுத்த கர்த்தத்து வம்தற்ப ரம்சிதம் பரவிலாசம் பகர்சுபா வம்புனித மதுலமது லிதமம்ப ராம்பர ” நிராலம்பனம் “ பரவுசா க்ஷாத்கார நிரவய வங்கற்ப னாதீத நிருவிகாரம் இந்த அருட்பாடலில் முதல் 40 வரிகள் வட மொழியில் சமஸ்கிருதத்தில் தான் அமைந்துளது பொருள் எடுப்பது மிக மிக கடினம் அதில் ஒன்று…