“ சடங்கு – சன்மார்க்க /உண்மை விளக்கம் “
“ சடங்கு – சன்மார்க்க /உண்மை விளக்கம் “ புற்று – பால் ஊற்றுகிறார் – பாம்பு குடிக்குது என நம்பிக்கை புற்று – வடிவம் நோக்கினால் , மேலே ஒரு துவாரம் இருக்கு 1 அது சுழுமுனை உச்சி துவாரம் போல் இருப்பதால், புற்று என்பது பிரணவத்தின் தோற்றமாம் 2 பால் ஊற்றுதல் = உச்சிக்கு மேல் அமையும் அமுத கலசம் – அதிலிருந்து அமுதம் வழிதல் தான் நாம் செயும் இந்த சடங்கு 3…