“ உலகம் –  குணம் பெருமை “

“ உலகம் –  குணம் பெருமை “ என்னவெனில் ?? எல்லா ஜீவராசிகளும் முழுமை பூரணம் அடைய தேவையான வசதிகள் சூழ்நிலைகள் – உணவு – இடம் என கொண்டுள்ளது இது இயற்கையின் கொடை வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு தொண்டைக் குழியில் இருந்து சுவாசம் ஊது ஊது என  ஊதினாலும் உச்சிக்குழிக்கு ஏற வழி அறியார் அப்போதும் பௌதீக சுவாசம் இறை சுவாசமாக மாறாது – ஆமாம் வெங்கடேஷ்

“ வெளி “  – நிதர்சனம்

“ வெளி “  – நிதர்சனம் வெளி பத்தி தற்போதைய குருமார்களிடத்து கேட்டால் போதும் உடன் வெளி சென்றுவிடுகிறார் பின் உள் வருவதேயிலை சிரிப்பு நகைச்சுவை வெளிப்பிரவேசம் – அதன் ஞானம் – ஆளுமை – அனுபவம் தான் நம்மை ஞானியாக்கும் வெங்கடேஷ்

ஈஸ்வரன் “ – தத்துவ விளக்கம்

“ ஈஸ்வரன் “ – தத்துவ விளக்கம் இந்து  சனாதன தர்மத்தில் : 1 நந்தீஸ்வரன் 2 மகேஸ்வரன் 2 சர்வேஸ்வரன் 4 ராவணேஸ்வரன் 5 லங்கேஸ்வரன் 6 சனீஸ்வரன் என பலர் உளர் இவர் எல்லாரும்  தெய்வங்கள் அல்லர் மானிட பிறவியில் தம் கடுமையான தவத்தாலும் – ஒழுக்கத்தாலும் பக்தியாலும் – வித்தையாலும் இந்த பதவியை – பட்டத்தை அடைந்துள்ளார் என்பது உண்மை அப்படி எனில் “ ஈஸ்வரன் “ என்பது நாம் தவத்தால் அடையும்…

தெளிவு

தெளிவு நான் ஒரு வெல்ல உருண்டை வைக்கிறேன் அதை எத்தனை எத்தனை உறும்புகள் உண்டன நான் அறியேன் நான் பதிவுகள் இடுகிறேன் அதை எத்தனை எத்தனை பேர் படித்தார்கள் என  அறியேன் எத்தனை பேர் பகிர்வை படித்தார்கள் என அறியேன் எத்தனை பேர் தங்கள் பேர் போட்டு காபி அடித்து பல குழுக்களில் பதிவிட்டார்கள்  என அறியேன் எத்தனை பேர் வீடியோவாக  மாத்தி , யூ டியூபில் ஏற்றி விட்டார் என அறியேன் எல்லாம் நடக்கும் வெங்கடேஷ்

What a type of Person am I ?

What a type of Person am I ? A Salmon fish : which trods its way back to the Place where it was actually born bearing lots n lots of hardships and battles keeping its life at stake  A Mountain Goat which dares to climb steep heights and the crest which mankind fears to BG…

தெளிவு

தெளிவு பிறவிக்கடலும் ஞானக்கடலும் பிறவிப் பெருங்கடல் மிகப் பெரிது அதைக் கடக்க வேணுமெனில் ?? ஞானம் எனும் வித்தை அறிவு பிறவிக்கடல் விட பெரிதாக இருந்தால் தான் பிறவிக்கடல் கடக்க முடியும் இது எப்படி எனில்?? மனதின் சக்தி 100 எனில் அதை அடக்க கடக்க அதை விட பெரிய எண் 500 நம்மிடம் இருந்தால் சாத்தியம் வெங்கடேஷ்

மேல் = கீழ்

மேல் = கீழ் எப்படி மேல் நிலை சுக்கிலம் கீழ் நிலை சுக்கிலம் இருக்கோ?? அவ்வாறே தான் கீழ் நிலை உயிர் ஜீவன் கீழ் நிலை சுக்கிலத்தால் உருவாகும் மேல் நிலை சுக்கிலத்தால் ஞானம் அடைவதும் ஆம் வெங்கடேஷ்