” சுத்த சன்மார்க்கமும் – சைவ சித்தாந்தமும்”
சைவசித்தாந்திகள் அருட்பாவை ஆய்வு செய்தால் பல ரகசியங்கள் வெளிப்படலாம். ஆனால் சன்மார்க்க போலிகள் நடத்தை பேச்சால் சன்மார்க்கமே வேண்டாம் என்று ஒதுங்கி உள்ளனர். அதனால் நட்டம் சைவசித்தாந்திகளுக்கும் சன்மார்க்கத்துக்கும் வெங்கடேஷ்