ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை!

ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை! அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை! -ஜோசப் இடமருகு நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவரும். உலக நாத்திக சங்கத்தின் துணைத் தலைவருமான ஜோசப் இடமருகுதான் பேசுகிறேன்.1934 செப்டம்பர் 7ஆம் தேதி கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்தேன். இளமைக்காலத்தில் கிறித்துவைத் தெய்வமாக நம்பி. அம்மத நூல்கள் அனைத்தையும் தீவிரமாகப் படித்தேன். வயது வளர்ந்தது, எனது பகுத்தறிவு வலிமை பெற்றது. விமர்சன கண்ணோட்டத்தோடு மூடநம்பிக்கையை ஓரம்கட்டி வைத்துவிட்டு,…

ஆன்மா பெருமை

 ஆன்மா பெருமை அருட்பா  6 ம் திருமுறை – தனித்திருஅலங்கல்        தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச் சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே பொருள் : தன் சுய வெளியில் – துவாத சாந்த பெரு வெளியில்  இலங்குகின்ற  பொருளே  மௌனத்தில் இருக்கும் ஒளியே வேதத்தின் மேல் நின்ற ஒளியே நீ எழுந்தவுடன் –…

ஞானியர் யார் ? ?

ஞானியர் யார் ? ? யார் ?? வெளிகள் – அவத்தைதள் தன் சிரசில் எங்கு என்ன பேர் – என்ன  நிலை ??   இதை கண்டுபிடித்து அதனை திசையுடன் ஒப்பிட்டு அதை வரிசைக்கிரமமாக ஒழுங்கு படுத்துகிறாரோ ?? அவர் ஞானியாவதுக்கு தகுதி கிடைக்கப்பெறுவார் வெளிகள் விளக்கம் – எல்லா குரு தேசிகரும் தடுமாறுகிறார் வெங்கடேஷ்

“ கிருஷ்ண பரமாத்மா – சன்மார்க்க விளக்கம் “

“ கிருஷ்ண பரமாத்மா – சன்மார்க்க விளக்கம் “ உலகம் கிருஷ்ணனை இப்படித் தான் அழைக்குது குறிப்பாக வைணவ சமயம் / மதம் – சம்பிரதாயம் இவர் எந்த அடிப்படையில் – நோக்கத்தில்     அழைக்கிறார் எனில் ?? இவர் மேல் யாருமிலை – சுத்த சிவத்துக்கு மேல் என்ற பொருளில் உண்மை என்ன ?? உலகம் நாம் – ஜீவான்மா/ஜீவாத்மா கிருஷ்ணன் – பரமாத்மா என எண்ணுது நாம் இன்னும் ஆன்மாவையே காணவிலையே ?? எப்படி ஆன்மா…

வாசியும் ஊசியும் காசியும்

வாசியும் ஊசியும் காசியும் வாசி கொண்டு ஊசி நுழைந்து காசி செல்வதல்ல வாசி உருவாவதே காசி எனும் திரிவேணி சங்கமத்தில் மக்களுக்கு இன்னும் தெளிவிலை வெங்கடேஷ்