“ சித்திரவதை – தத்துவ விளக்கம் “

“ சித்திரவதை – தத்துவ விளக்கம் “ ஒருவர் அடையும் /படும் துன்பம் துயர்  இதனால் அழைப்போம் குறிப்பாக மரணத்தின் தறுவாயில் ஒருவர் அனுபவிப்பதாகும் இதன் விளக்கம் : அதாவது சித்திர குப்தன் ஆகிய மூளை –  மனம் , நம் வாழ்ந்த வாழ்வு – – சித்திரங்களாக / படக்காட்சிகளாக காட்டி  , உயிரை வதைப்பது தான் “ சித்திரவதை  “ இதை இப்போது வி ஞ் ஞானமும் ஒத்துக்கொள்ளுது வெங்கடேஷ் 

“ வடலூர் பெருவெளி “ – சிறப்பும் பெருமையும்

“ வடலூர் பெருவெளி “ – சிறப்பும் பெருமையும் இந்த பெருவெளி சுமார் 80 ஏக்கரில் அமைந்துள்ளது இதில் தான் சத்திய ஞான சபை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு யாதெனில் ?? இந்த பெருவெளி அகத்தின் சிற்றம்பல வெளியை புறத்திலே விளக்க வந்த அருட்குறியீடு ஆம் அகவல் வரிகள் நோக்கில் புரியும் பெருவெளி என்பது பர வெளிகள் மேல் விளங்கும் வெளிகளாகும் பர – பரம்பர பராபர வெளி மேல் விளங்குவதாகும் இவைகள் கனக பொன்னம்பல வெளிகளாகும்…

Hybrid versions

Hybrid versions Cars : Petrol and Gas run Office : Work at office Work from home People: Mani Isaac Joseph Suresh Samuel Manickam They are neither Hindus nor Christian பாவம் வெங்கடேஷ்

இயற்கை வினோதம்

இயற்கை வினோதம் எவ்வளவு அசிங்கமான பெண்ணுக்கும் அவள் உள்ளிருக்கும் ஆன்மாவானது மிக மிக  அழகானது சுந்தர வடிவானது சௌந்தர்யமானது. இது  இயற்கையின் வினோதம் வெங்கடேஷ்