“ கண்ணாடி தவம் பெருமை “
“ கண்ணாடி தவம் பெருமை “ இந்த தவம் செயும்போதெல்லாம் , நான் முணுமுணுக்கும் பாடல் : “ உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதிலை என் விழியோ ஒரு கணமும் இமைப்பதிலை “ அதனால் தான் கவிகள் பாதி ஞானியர் அவர் காதலன் காதலி நோக்கி பாடியது ஞானத்துக்கும் பொருந்தி வருவது வியப்பு தானே?? வெங்கடேஷ்