” Eloi Eloi Lama Basakthani “
இது தான் இயேசு கிறிஸ்து கடைசியாக சிலுவையில் பேசியதாக கூறப்படுகிறது
அப்படி எனில்
1 இறைவனே என்னை ஏன் கைவிட்டுவிட்டீர் என்பதல்ல
இது உலகம் கூறும் பொய்யான விளக்கம்
உண்மை : ” தெய்வமே என் சாவு தா நீ “
BBC கூறுவது அவர் புத்த துறவியாக இருந்திருப்பார் . அதனால லாமா என கூறுகின்றார்
ரெண்டு பேரும் சரியான செய்தி அளித்திருக்கார் என நம்புகிறேன்
கருத்து : தமிழ் சிந்தனையாளர் பேரவை