சாகாக்கல்வி
சாகாக்கல்வி பயிற்றுவித்த ஜோதியே
வள்ளல் பெருமான் மெய்யருள் வியப்புவில்
இதில் பல படிகள்
முதலாவது
உடல் உயிரை நீட்டிக்க காயகல்பம் வாலை நீர் ஜெய நீர்
பின்
நவகண்ட யோகம்
தத்துவ பிரிவு சேர்க்கை
ஸ்தூல சூக்கும உடல் தத்துவ சேர்க்கை
பின்
தத்துவ படிகள் மேலேறுதல்
ஆன்ம தத்துவத்தில் இருந்து
வித்தியா தத்துவத்துக்கு
வித்தியா தத்துவத்தில் இருந்து
சிவ தத்துவத்துக்கு
இது கல்ப தேகத்துக்கு வழி
பின்னும் ஆன்ம தேகம் பெற்று
காலாதீத அனுபவம்
இதையும் தாண்டி
ஒளி தேகம் காயசித்தி ஞான சித்தி
இதெல்லாம் படிகள்
இது சித்தியாக எத்தனை பிறவிகள் ஆகும் ??
வெங்கடேஷ்

7You, சித்ரா சிவம், Anand Arumugam and 4 others
5 shares
ஆண்டவன் வசம் ஆனால் அனைத்தும் ஒரு க்ஷணத்தில் வசமாகும்
LikeLike