“ இதிகாசம் பெருமை “

“ இதிகாசம் பெருமை “ பாரதத்தில் , தர்மர் பாதம் பூமியில் படாது அந்த மாதிரி அந்த பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது இதன் பின்னணி : சுத்த மாயையில் இருப்போர் , அசுத்த மாயை ஆகிய உலகத்தில் , இந்த பூமியில் அவர் தம் கால் தொடாது என்ற கருத்தை வலியுறுத்த இப்படி புனையப்பட்டுள்ளது சுத்த வித்தை/சிவ தத்துவம் = சுத்த மாயை ஆன்ம தத்துவம் – அசுத்த மாயை – நம் நிலை இதிகாசம் புராணம் எல்லாம்…

சித்த வித்தை -7

சித்த வித்தை -7 சாகாக்கல்வி சாகாக்கல்வி பயிற்றுவித்த ஜோதியே வள்ளல் பெருமான் மெய்யருள் வியப்புவில் இதில் பல படிகள் முதலாவது உடல் உயிரை நீட்டிக்க காயகல்பம் வாலை நீர் ஜெய நீர் பின் நவகண்ட யோகம் தத்துவ பிரிவு சேர்க்கை ஸ்தூல சூக்கும உடல் தத்துவ சேர்க்கை பின் தத்துவ படிகள் மேலேறுதல் ஆன்ம தத்துவத்தில் இருந்து வித்தியா தத்துவத்துக்கு வித்தியா தத்துவத்தில் இருந்து சிவ தத்துவத்துக்கு இது கல்ப தேகத்துக்கு வழி பின்னும் ஆன்ம தேகம்…