ஆண்டாள் பாசுரம் – ஞான / சன்மார்க்க விளக்கம் “
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி “ கடை திறவாய் “
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
ஞான கருமம் ஆகிய திருவடி தவம் செய்கிறேன் – உச்சி திறப்பாய்
வெங்கடேஷ்