ஆண்டாள் பாசுரம் – ஞான / சன்மார்க்க விளக்கம்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;
செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;
செப்பு அன்ன மென் முலைச் “ செவ்வாய்ச் சிறு மருங்குல் “
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்;
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டு — ஏலோர் எம்பாவாய்.
பொருள் – சன்மார்க்க விளக்கம் :
“ செவ்வாய்ச் சிறு மருங்குல் “
செம்மை ஆகிய நாதஸ்தானமாகிய நெற்றிக்கண் பிரமப்புழை
வெங்கடேஷ்