ஆண்டாள் பாசுரம் – ஞான / சன்மார்க்க விளக்கம்

ஆண்டாள் பாசுரம் – ஞான / சன்மார்க்க விளக்கம்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;
செப்பம் உடையாய்! திறல் உடையாய்!  செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;

செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்;
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டு — ஏலோர் எம்பாவாய்.

பொருள் – சன்மார்க்க விளக்கம் :

  செவ்வாய்ச் சிறு மருங்குல்

செம்மை ஆகிய  நாதஸ்தானமாகிய நெற்றிக்கண் பிரமப்புழை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s