சன்மார்க்க காலம் – 8
இனி சன்மார்க்க காலம் என பெருமானார் உண்மையாக உரைத்திருந்தால் , அவர் ஆறாம் திருமுறை பதிப்பிக்க வேண்டாம் என தடுத்திருக்க மாட்டார்
உலகம் இன்னும் அந்த பேரனுபவத்துக்கு தயாராகவிலை என்பதாலேயே அவர் பதிப்பிக்க விரும்பவிலை
அவர் பெரிய தீர்க்க தரிசி
அவர் நினைத்தது எள்ளளவும் தவறிலையே
சன்மார்க்க சங்கங்கள் எப்படி / எந்த நிலையில் உள்ளன ??
வெங்கடேஷ்